உயிர் எங்களிடம் இல்லை.... உடல் மட்டும்தான் உள்ளது.. கதறும் டெல்டா விவசாயி
Published : Aug 31, 2023 5:27 PM
உயிர் எங்களிடம் இல்லை.... உடல் மட்டும்தான் உள்ளது.. கதறும் டெல்டா விவசாயி
Aug 31, 2023 5:27 PM
காவிரியில் கர்நாடக காங்கிரஸ் அரசு நீர் திறக்காததால் நாகப்பட்டினம், திருவாரூரில் பயிர்கள் கருகிவிட்டதாகவும் தஞ்சையிலும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.