​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகராட்சி இடத்தை ஆக்கிரமிக்காவிட்டால் பொதுமக்களுக்கு மனது ஆறுவதில்லை - அமைச்சர் கே.கே. எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன்

Published : Aug 31, 2023 8:25 AM

நகராட்சி இடத்தை ஆக்கிரமிக்காவிட்டால் பொதுமக்களுக்கு மனது ஆறுவதில்லை - அமைச்சர் கே.கே. எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன்

Aug 31, 2023 8:25 AM

புதியதாக வீடு கட்டும்போது நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டவில்லை என்றால் பொதுமக்களின் மனசு ஆறுவதில்லை என அமைச்சர் கே.கே. எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ராஜபாளையத்தை கார்பன் சமநிலை பகுதியாக உருவாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கண்மாய் ஆக்கிரமிப்பு செய்யப்படாத ஊர்களே இல்லை என்று குறிப்பிட்டார்.