​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் நியாயத்தைப் பெற்றுக் கொள்ளலாம் - ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Published : Aug 31, 2023 6:18 AM

நீட் விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் நியாயத்தைப் பெற்றுக் கொள்ளலாம் - ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Aug 31, 2023 6:18 AM

நீட் தேர்வு விஷயத்தில் தெருவில் இறங்கி போராடாமல் உச்ச நீதிமன்றத்தில் சென்று நியாயத்தைப் பெற்றுக் கொள்ளலாம் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் தேர்வு விஷயத்தில் ஆளுங்கட்சியினர் தேவையில்லாமல் ஆளுநரை அரசியலுக்கு எடுத்துக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.