​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா, வங்கதேசம் இடையே ஐந்தாவது வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தை நேற்று டாக்காவில் நடைபெற்றது.

Published : Aug 29, 2023 12:01 PM

இந்தியா, வங்கதேசம் இடையே ஐந்தாவது வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தை நேற்று டாக்காவில் நடைபெற்றது.

Aug 29, 2023 12:01 PM

இந்தியா, வங்கதேசம்  இடையே  ஐந்தாவது வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தை நேற்று டாக்காவில் நடைபெற்றது.

இதற்காக இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றிருந்த இந்திய பாதுகாப்புச் செயலாளல் கிரிதர் அரமானே, வங்கதே லெப்டினன்ட் ஜெனரல் வாக்கர் உஸ் ஜமானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் எதிர்கால அம்சத்தை எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட்டன. மேலும், இரு நாட்டின் பாதுகாப்புப் படையினரும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது குறித்தும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.