​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓணம் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற தோல் பாவைக் கூத்து திறந்த வெளி அரங்குகளில் நடந்தது

Published : Aug 29, 2023 6:48 AM

ஓணம் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற தோல் பாவைக் கூத்து திறந்த வெளி அரங்குகளில் நடந்தது

Aug 29, 2023 6:48 AM

ஓணம் பண்டிகையை ஒட்டி கேரள மாநிலம் கொச்சி, எர்ணாகுளம் பகுதிகளில் தோல் பாவைக்கூத்து திறந்த வெளி அரங்குகளில் நடத்தப்பட்டது.

கொச்சி மெட்ரோ ரயிலின் ஓணம் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த தோல்பாவைக் கூத்து நடைபெற்றது. தோலால் செய்யப்பட்ட பொம்மைகளை இயக்கும் இந்த தொன்மையான கலை நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.

ஓணத்தை முன்னிட்டு மகாபலி சரித்திரம் தோல் பாவைக் கூத்தில் அரங்கேறியது.