​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் மாமூல் கேட்ட ஒரே கட்சி தி.மு.க.தான் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Published : Aug 27, 2023 7:30 PM

ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் மாமூல் கேட்ட ஒரே கட்சி தி.மு.க.தான் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Aug 27, 2023 7:30 PM

தி.மு.க. ஆட்சியில் கஞ்சா, கள்ளச்சாராய பயன்பாடு சர்வ சாதாரணமாகிவிட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க செல்லும் போலீசாரும் அடி உதை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் பேட்டியளித்த அவர், அண்ணா நகர் டவர் பூங்காவில் நடந்த ஓவியக் கண்காட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராதாகிருஷ்ணனிடம் தி.மு.க.வினர் தரக்குறைவாக நடந்து மாமூல் கேட்டதாக கூறினார்.