​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொலம்பிய ஆயுத படைகளால் மீட்கப்பட்ட 43 அரியவகை ஆமைகளை கடலில் விடப்பட்டன

Published : Aug 22, 2023 9:39 AM

கொலம்பிய ஆயுத படைகளால் மீட்கப்பட்ட 43 அரியவகை ஆமைகளை கடலில் விடப்பட்டன

Aug 22, 2023 9:39 AM

கொலம்பிய ஆயுத படைகளால் மீட்கப்பட்ட அரியவகை ஆமைகள் அனைத்தும் மீண்டும் கடல் பகுதியில் கொண்டு விடப்பட்டன. கடத்தப்பட இருந்த 43 அரியவகை ஆமைகளை கொலம்பிய ஆயுத படையினர் மீட்டுள்ளனர் .

இவற்றில் 25 ஆமை குஞ்சுகள் மற்றும் மூன்று வளர்ந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அடங்கும். இந்த ஆமைகளின் பெருக்கம் பெருமளவில் குறைந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்ட அனைத்து ஆமைகளும் மீண்டும் கடலில் விடப்பட்டன.