​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இமாச்சலப் பிரதேசம் வெள்ளத்தில் வனத்துறை அதிகாரிகள் உள்பட 10 பேர் படகில் சிக்கினர்

Published : Aug 21, 2023 6:35 AM

இமாச்சலப் பிரதேசம் வெள்ளத்தில் வனத்துறை அதிகாரிகள் உள்பட 10 பேர் படகில் சிக்கினர்

Aug 21, 2023 6:35 AM

இமாச்சலப் பிரதேசம் கோல் நீர்த்தேக்கம் பகுதியில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் வெள்ளத்தில் ஒரு படகு சிக்கிக் கொண்டது.

அதிலிருந்த வனத்துறை அதிகாரிகள் 5 பேர் மற்றும் உள்ளூர் மக்கள் 5 பேர் என்று பத்து பேர் இருப்பதை அறிந்த தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக மரங்கள் விழுந்ததில் இலை தழை என ஆற்றில் மிதக்கின்றன. அந்தப் பகுதியில் படகு செல்லும் முந்தைய வீடியோ காட்சிகளும் மீட்பு காட்சிகளும் வெளியாகியுள்ளன.