​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகையில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டதில் முறைகேடு.. ஓ.எஸ்.மணியன் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

Published : Aug 18, 2023 6:43 AM

நாகையில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டதில் முறைகேடு.. ஓ.எஸ்.மணியன் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

Aug 18, 2023 6:43 AM

நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திட்டச்சேரியில்  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகை மாவட்டம் ஒரத்தூரில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியால், மக்களின் நிதி விரயம் செய்யப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சட்ட மேல் நடவடிக்கை தொடரும் என்றார்.