அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதையடுத்து இந்தியத் தூதரகம் முன்பு பலத்த பாதுகாப்பு
Published : Aug 16, 2023 6:15 AM
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதையடுத்து இந்தியத் தூதரகம் முன்பு பலத்த பாதுகாப்பு
Aug 16, 2023 6:15 AM
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டன.
சீக்கிய பிரிவினைவாதிகளின் சிறிய குழுவினர் அங்கு திரண்டனர்.ஆனால் அதிகளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் அவர்களால் போராட்டம் நடத்த முடியாமல் போனது. இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.