​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு காஷ்மீரில் 7 மாவட்டங்களை சுற்றிவளைத்து தேசிய புலனாய்வு முகமை சோதனை

Published : May 20, 2023 1:23 PM

ஜம்மு காஷ்மீரில் 7 மாவட்டங்களை சுற்றிவளைத்து தேசிய புலனாய்வு முகமை சோதனை

May 20, 2023 1:23 PM

ஜம்மு காஷ்மீரில் 7 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, அனந்த்நாக், ஷோபியான், பூஞ்ச், குப்வாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அளித்தது மற்றும் நிதியுதவி அளித்தது தொடர்பான வழக்குகளில், ஆதாரங்களின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.