​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரோஷியாவில் பெய்த கனமழையால் ஆற்றின் கரைகள் உடைந்து நகருக்குள் புகுந்த வெள்ளம்

Published : May 16, 2023 6:50 AM

குரோஷியாவில் பெய்த கனமழையால் ஆற்றின் கரைகள் உடைந்து நகருக்குள் புகுந்த வெள்ளம்

May 16, 2023 6:50 AM

குரோஷியா நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஆற்றின் கரைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் பாய்ந்தோடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஓப்ரோவாக் நகரில் பெய்த பலத்த மழையால் அங்கு பாயும் Zrmanja ஆற்றின் கரைகள் உடைந்து விட்டன. இதனால் நகருக்குள் ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வீடுகள், கடைகள் நீரில் மூழ்கின. ஆற்றின் கரைகளில் மணல்மூட்டைகளை கொண்டு அடைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.