​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெரு நாட்டில் 4,000 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு

Published : May 13, 2023 1:38 PM

பெரு நாட்டில் 4,000 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு

May 13, 2023 1:38 PM

பெரு நாட்டில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலை அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேற்கு பெருவில் அமைந்துள்ள மிராஃப்லோர்ஸ் தொல்பொருள் தளத்தில் கோயிலைக் கண்டுபிடித்துள்ளதாக யுனிவர்சிடாட் நேஷனல் மேயர் டி சான் மார்கோஸ் அறிவித்துள்ளார்.

U வடிவிலான கோயிலில் மக்கள் மத சடங்குகளை மேற்கொண்டதாக நிபுணர்கள் நம்புகின்றனர். மேலும் ஃப்ரைஸில்  செதுக்கப்பட்ட பழங்கால குறுக்கு சின்னமான சகானாவையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.