​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடுக்கடலில் படகில் சிக்கித் தவித்த 211 அகதிகள் பத்திரமாக மீட்பு

Published : Mar 03, 2023 7:13 PM

நடுக்கடலில் படகில் சிக்கித் தவித்த 211 அகதிகள் பத்திரமாக மீட்பு

Mar 03, 2023 7:13 PM

இத்தாலி கடலோர காவல்படையினர், லம்பேடுசா கடற்பகுதியில் சிக்கித் தவித்த 211 அகதிகளை மீட்டனர்.

சிசிலியன் தீவான லம்பேடுசா கடற்கரையில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், இரவு நேரத்தில் ஏராளமான அகதிகளுடன் மீன்பிடி படகு, கடலில் தத்தளிப்பதை அறிந்த கடலோர காவல்படையினர், 2 ரோந்து படகுகளில் சென்று அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இத்தாலிய கடலோர காவல்படையினர் சுமார் 9 ஆயிரம் அகதிகளை காப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.