​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூரிய ஒளி படாமல் வீட்டிலேயே உயர் ரக கஞ்சா செடி வளர்த்து விற்பனை-என்ஜினியர் உட்பட 4 பேர் அரெஸ்ட்..!

Published : Mar 03, 2023 5:38 PM



சூரிய ஒளி படாமல் வீட்டிலேயே உயர் ரக கஞ்சா செடி வளர்த்து விற்பனை-என்ஜினியர் உட்பட 4 பேர் அரெஸ்ட்..!

Mar 03, 2023 5:38 PM

சென்னை மாடம்பாக்கத்தில் சூரிய ஒளி படாமல் வீட்டிற்குள் உயர் ரக கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்து வந்த என்ஜினியர், ரயில்வே ஊழியர் உளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பப்களில் கஞ்சா விற்பனை செய்ததாக சக்திவேல், சியாம் சுந்தர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். சாப்ட்வேர் என்ஜினியரான சக்திவேல் போலீசாரிடம் சிக்காமல் கஞ்சா வளர்க்க யூடியூப் பார்த்து கற்றுக் கொண்டதாகவும், கிரிப்டோ கரன்சி மூலம் டார்க் வெப்சைட்டில் கஞ்சா விதைகள் மற்றும் உபகரணங்களை வாங்கி, வீட்டிலேயே சூரிய ஒளி விளக்குகள் பொறுத்தி ஆய்வகம் போல கஞ்சா செடிகளை வளர்த்தது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து 356 போதை ஸ்டாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டது