​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"இடைத்தேர்தலில் பணநாயகத்தின் மூலம் ஜனநாயக படுகொலை அரங்கேறியுள்ளது" - எடப்பாடி பழனிசாமி..!

Published : Mar 03, 2023 6:15 AM

"இடைத்தேர்தலில் பணநாயகத்தின் மூலம் ஜனநாயக படுகொலை அரங்கேறியுள்ளது" - எடப்பாடி பழனிசாமி..!

Mar 03, 2023 6:15 AM

"ஜனநாயக முறைப்படி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தால், அதிமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கும்" என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுவிட்டதாகத் தெரிவித்தார்.