​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் பள்ளி கலை நிகழ்ச்சியின் போது பந்தல் இடிந்து விழுந்ததில் 59 மாணவர்கள் படுகாயம்..!

Published : Oct 22, 2022 9:28 AM

கேரளாவில் பள்ளி கலை நிகழ்ச்சியின் போது பந்தல் இடிந்து விழுந்ததில் 59 மாணவர்கள் படுகாயம்..!

Oct 22, 2022 9:28 AM

கேரளாவில் பள்ளி கலை நிகழ்ச்சியின் போது தற்காலிக பந்தல் திடீரென இடிந்து விழுந்ததில் 59 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

காசர்கோடு பேப்பூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க 20 பள்ளிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக குழந்தைகள் பந்தல் அமைக்கப்பட்டுள்ள இடத்தை விட்டு நகரும்போது திடீரென அந்த பந்தல் இடிந்து விழுந்தது. இதுதொடர்பாக பந்தல் அமைத்த 4 பேரை காசர்கோடு போலீசார் கைது செய்துள்ளனர்.