​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைன் போரில் மக்கள் நலனே இந்தியாவின் நிலைப்பாடு : ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா விளக்கம்

Published : Oct 22, 2022 7:10 AM

உக்ரைன் போரில் மக்கள் நலனே இந்தியாவின் நிலைப்பாடு : ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா விளக்கம்

Oct 22, 2022 7:10 AM

உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மக்கள் நலனை மையமாகக் கொண்டதே என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு, எரிபொருள், உரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு தட்டுப்பாடு உள்ள நாடுகளை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய துணை நிரந்தரப் பிரதிநிதியான ஆர்.ரவீந்திரா தெரிவித்தார்.உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை அளித்து வருவதாகவும் அது தொடரும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.