​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இசைக்கு மயங்காத உயிர்களும் உண்டோ.? - பாம்பு, ஓணானுடன் சேர்ந்து இசைத்த கலைஞர்..!

Published : Oct 21, 2022 6:54 PM

இசைக்கு மயங்காத உயிர்களும் உண்டோ.? - பாம்பு, ஓணானுடன் சேர்ந்து இசைத்த கலைஞர்..!

Oct 21, 2022 6:54 PM

நெல்லையைச் சேர்ந்த இசைக்கலைஞர் அப்துல் ஹலீம், பாம்பு மற்றும் ஓணானுடன் இணைந்து, தவில், டிரம்ஸ், பியானோ உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசித்து, புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இசைக்கருவிகளை பயன்படுத்தி சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அப்துல் ஹலீம், தற்போது மாணவர்களை பயிற்றுவித்து வருகிறார்.

இந்நிலையில் உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி, மாணவர்களுடன் இணைந்து, அப்துல் ஹலீம் இசைக்கருவிகளை இசைக்க, சுமார் 2 மணி நேரத்திற்கு பாம்பும், ஓணானும் இசைக்கு மயங்கி, இசை கலைஞர்களோடும் - கருவிகளோடும் உலா வருவது போன்று, ஆல்பம் படமாக்கப்பட்டுள்ளது.