​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலம் மீட்பு..!

Published : Oct 21, 2022 5:13 PM

40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலம் மீட்பு..!

Oct 21, 2022 5:13 PM

சென்னை அடுத்த தாம்பரத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.37 ஏக்கர் அரசு நிலம் போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது.

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையும் காந்தி சாலையும் சந்திக்கும் மையப்பகுதியில் வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலம் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த வீடுகளுக்கு சீல் வைத்த வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், மீட்டகப்பட்ட இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம்  வரவுள்ளதாக தெரிவித்தனர்.