​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திராவில் சாலையில் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து..!

Published : Oct 21, 2022 2:38 PM



ஆந்திராவில் சாலையில் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து..!

Oct 21, 2022 2:38 PM

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா பகுதியில், சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீ விபத்து நேரிட்ட நிலையில், பயணிகள் உடனடியாக கீழிறங்கியதால் காயமின்றி உயிர் தப்பினர். 

குடிவாடாவிலிருந்து மரிக்கொண்டாவுக்கு அந்த பேருந்து சென்ற நிலையில், திடீரென மளமளவென தீப்பிடித்து பரவியது.

தீயணைப்பு துறையினர் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.