​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் விமானம் மூலம் சென்னை வருகை..!

Published : Oct 21, 2022 7:31 AM

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் விமானம் மூலம் சென்னை வருகை..!

Oct 21, 2022 7:31 AM

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில்  3பேரின் உடல்களுக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் 3பேரின் உடல்களும் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

செவ்வாய்க்கிழமை முன்பு நிகழ்ந்த கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3பேர் உள்பட 7பேர் உயிரிழந்தனர்.