​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ளத்தில் சேதமான தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கயிறுக்கட்டி கடக்கும் மக்கள்..!

Published : Oct 20, 2022 7:18 PM

வெள்ளத்தில் சேதமான தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கயிறுக்கட்டி கடக்கும் மக்கள்..!

Oct 20, 2022 7:18 PM

திருப்பத்தூர் அருகே கொரட்டியில், வெள்ளத்தில் சேதமான தரைப்பாலத்தை, கயிறுகள் உதவியுடன், ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.

சேலம் - திருவண்ணாமலை இணைப்பு சாலையிலுள்ள அந்த தரைப்பாலம், கொரட்டி நீரோடையில் ஏற்பட்ட வெள்ளத்தால் உடைந்தது.

தரைப்பாலத்தை மூழ்கடித்து, வெள்ளம் செல்லும் நிலையில், அப்பகுதி மக்கள் கயிறு கட்டியும், அஜாக்கிரதையாக இருசக்கர வாகனங்களின் மூலமும் கடந்து செல்கின்றனர்.