​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
யார் என்ன சொன்னாலும் தமிழ்நாட்டில் மூக்கு, தலை, வாலை நுழைப்பேன் - தமிழிசை செளந்தரராஜன்

Published : Oct 20, 2022 6:24 PM



யார் என்ன சொன்னாலும் தமிழ்நாட்டில் மூக்கு, தலை, வாலை நுழைப்பேன் - தமிழிசை செளந்தரராஜன்

Oct 20, 2022 6:24 PM

யார் என்ன சொன்னாலும்,  தமிழ்நாட்டில் தான்  மூக்கு மட்டுமல்ல  தலை, வாலையும் நுழைப்பேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் , ஆளுநராக தனது மூன்றாம்  ஆண்டு பயண அனுபவம் குறித்து எழுதியுள்ள, Rediscovering self in selfless service எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டி தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.