​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஈரோட்டை சேர்ந்த முதியவர் தற்கொலை முயற்சி..!

Published : Oct 20, 2022 2:15 PM

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஈரோட்டை சேர்ந்த முதியவர் தற்கொலை முயற்சி..!

Oct 20, 2022 2:15 PM

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கை - கால்களில் பிளாஸ்டிக் கயிறால் கட்டிக் கொண்டு திருச்செந்தூர் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற ஈரோட்டை சேர்ந்த முதியவர் மீட்கப்பட்டார். 

68 வயதான சுப்பிரமணியன், மனைவி வளர்மதியுடன் ஏற்பட்ட  பிரச்சனை காரணமாக அங்கிருந்து திருச்செந்தூர் வந்து, இன்று காலை 9  மணி அளவில்  நாழி கிணறு எதிரே உள்ள கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார்.   

அப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள், அவரை மீட்டு  புறகாவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.