​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மளிகைக்கடை பிரிட்ஜ் பக்கவாட்டு பகுதியில் பதுங்கிய சாரை பாம்பு..!

Published : Oct 20, 2022 1:49 PM

மளிகைக்கடை பிரிட்ஜ் பக்கவாட்டு பகுதியில் பதுங்கிய சாரை பாம்பு..!

Oct 20, 2022 1:49 PM

ஈரோடு அருகே மளிகைக்கடை பிரிட்ஜின் பக்கவாட்டு பகுதியில் மறைந்திருந்த சுமார் 7 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது.   

கேகே நகர் பகுதியில் உள்ள கணேஷ் மளிகைக் கடையில் திடீரென பாம்பு புகுந்துள்ளது.  தகவலின்பேரில், பாம்பு பிடி வீரர் ஹரி என்பவர் வந்து பரிசோதித்ததில், பிரிட்ஜின் பின்பக்கத்தில் தண்ணீர் வழிய பயன்படுத்தப்படும் இடத்தில் பாம்பு பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தார். 

பாம்பு மிகவும் சீற்றத்துடன் இருந்ததால், அதன் மீது  தண்ணீர் ஊற்றி சாந்தபடுத்தி, வனத்துறையிடம் அதை ஒப்படைத்தார்.