​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற நபரை தூணில் கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

Published : Oct 20, 2022 12:20 PM

நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற நபரை தூணில் கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

Oct 20, 2022 12:20 PM

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்றவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அவன், வடக்கு சுப்பிரமணியபுரத்தில் வீமன் என்பவரது வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து செல்ல முயன்றுள்ளான்.

அப்போது முதியவர் ஒருவர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி, திருடனை மடக்கிப் பிடித்து தூணில் கட்டி வைத்து தாக்கினர்.