​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிட் கலந்து கொடுத்தது யார் என விரைவில் கண்டுபிடிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Published : Oct 19, 2022 4:32 PM

ஆசிட் கலந்து கொடுத்தது யார் என விரைவில் கண்டுபிடிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Oct 19, 2022 4:32 PM

கன்னியாகுமரியில் குளிர்பானம்த்தில் ஆசிட் கலந்து கொடுக்கப்பட்டு, 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாணவனுக்கு ஆசிட் கலந்து கொடுத்த அந்த நபர் யார்? என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றார்.