​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமைதியான முறையில் போராட்டம் நடத்த அரசு அனுமதிக்கவில்லை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

Published : Oct 19, 2022 2:44 PM

அமைதியான முறையில் போராட்டம் நடத்த அரசு அனுமதிக்கவில்லை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

Oct 19, 2022 2:44 PM

அமைதியான முறையில் போராட்டம் நடத்த இந்த அரசு எங்களை அனுமதிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளும் திமுகவின் சூழ்ச்சிதான் என்று கூறினார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி அரசியல் நோக்கத்தில் தரப்படும் பதவி என்று என்று சபாநாயகர் கூறியது குறித்த கேள்விக்கு, அப்படியானால் துரைமுருகன் என்ன பதவியில் இருந்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.