​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
யானை - நரிகள் : 'காலாழ் களரில் நரியடும்' என்ற குறளை மேற்கோள்காட்டி ஆறுமுகசாமி ஆணையம் மறைமுக குற்றச்சாட்டு..!

Published : Oct 19, 2022 7:46 AM

யானை - நரிகள் : 'காலாழ் களரில் நரியடும்' என்ற குறளை மேற்கோள்காட்டி ஆறுமுகசாமி ஆணையம் மறைமுக குற்றச்சாட்டு..!

Oct 19, 2022 7:46 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கையின் இறுதியில், சேற்றில் யானை சிக்கிக் கொண்டால் நரிகள் கொன்றுவிடும் என குறிப்பிடும் திருக்குறளை ஆறுமுகசாமி மேற்கொள்காட்டியுள்ளார்.

'காலாழ் களரில் நரியடும்' என்ற குறளை மேற்கோள்காட்டி அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நோய் தீர்க்கும் வழி, அவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனப்பொருள்படும் 'நோய்நாடி நோய்முதல் நாடி...' எனத்தொடங்கும் திருக்குறள் வரிகளையும் ஆறுமுகசாமி அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளார்.