​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அப்பலோவில் சிசிடிவிய ஆப் பண்ண சொன்னது இவங்கதான்..!

Published : Oct 18, 2022 8:28 PM

அப்பலோவில் சிசிடிவிய ஆப் பண்ண சொன்னது இவங்கதான்..!

Oct 18, 2022 8:28 PM

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது 27 சிசிடிவி காமிராக்கள் அணைக்கப்பட்டதாகவும் , பல கேமராக்கள் அகற்றப்பட்டதும் உறுதி செய்யப்பட்ட நிலையில் அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலர் ராமமோகன் ராவ் ஆகியோரின் உத்தரவின் படியே சிசிடிவி காமிராக்கள் அணைக்கப்பட்டதும், அகற்றப்பட்டதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ஆறுமுகச்சாமி ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.