​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரானில் தொடர் போராட்டத்தில் ஒடுக்குமுறையை கையாண்ட ஈரான் பாதுகாப்பு படைகள் - அதிகாரிகள் மீது தடை விதித்த ஐரோப்பிய யூனியன்..!

Published : Oct 18, 2022 7:00 PM

ஈரானில் தொடர் போராட்டத்தில் ஒடுக்குமுறையை கையாண்ட ஈரான் பாதுகாப்பு படைகள் - அதிகாரிகள் மீது தடை விதித்த ஐரோப்பிய யூனியன்..!

Oct 18, 2022 7:00 PM

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில், ஒடுக்குமுறையை கையாண்ட அறநெறி காவல்படை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார  தடைகளை விதித்துள்ளது. 

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள்  நடைபெற்று வரும் நிலையில், அறநெறி காவல்படையின் உயர் அதிகாரிகள், தேசிய சீருடை காவலர்கள், பாசிஜ் துணை ராணுவப்படை மற்றும் அரசு தொடர்புடைய 3 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் தடை விதித்தனர்.

இத்தடைகளால், அப்படைகளின் உயர் அதிகாரிகளின் விசா மற்றும் சொத்துகள் முடக்கப்படு