​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டீக்குடிப்பது போல் நடித்து டீக்கடை நடத்தும் மூதாட்டியிடம் செயின் பறித்த நபர்..!

Published : Oct 18, 2022 7:02 AM

டீக்குடிப்பது போல் நடித்து டீக்கடை நடத்தும் மூதாட்டியிடம் செயின் பறித்த நபர்..!

Oct 18, 2022 7:02 AM

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டீக்குடிப்பது போல் நடித்து, டீக்கடை நடத்தும் மூதாட்டியிடம் செயின் பறித்த நபரை சி.சி.டி.வி. காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

மொளசூரில் 60 வயதான ராணி என்பவர் டீக்கடை நடத்தி வரும் நிலையில், இரவில் அக்கடைக்கு 2 பேர் டீக்குடிப்பது போல் வந்ததாக கூறப்படுகிறது. க

டையில் வேறும் யாரும் இல்லாத நிலையில், திடீரென மூதாட்டியின் கழுத்தில் இருந்த செயினை பறித்த நபர், உடன் வந்த நபருடன் பைக்கில் தப்பிச்சென்றார்.