​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 தினங்களில் 3-வது முறையாக இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ட்ரோன்.. சுட்டுவீழ்த்திய எல்லை பாதுகாப்புப் படையினர்

Published : Oct 18, 2022 6:26 AM

4 தினங்களில் 3-வது முறையாக இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ட்ரோன்.. சுட்டுவீழ்த்திய எல்லை பாதுகாப்புப் படையினர்

Oct 18, 2022 6:26 AM

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இந்திய எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

சானா கிராமத்திற்கு அருகே நேற்று இரவு பறந்த போது ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. ட்ரோனுடன் இருந்த இரண்டரை கிலோ எடையுள்ள இரண்டு ஹெராயின் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டது.

கடந்த 4 தினங்களில் 3-வது முறையாக இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.