​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி

Published : Oct 17, 2022 8:13 PM

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி

Oct 17, 2022 8:13 PM

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி சீக்கிய குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த சில மாநிலஙகளுக்கு முன் கலிபோர்னியா மாநிலத்தில் 8 மாத குழந்தை மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் மர்ம நபரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு சுட்டு கொலலப்பட்டனர்.

அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய முன்ளாள் ஊழியரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், டர்லாக் நகரில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.