​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊழல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார் கால்பந்தாட்ட வீரர் நெய்மர்..!

Published : Oct 17, 2022 7:24 PM

ஊழல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார் கால்பந்தாட்ட வீரர் நெய்மர்..!

Oct 17, 2022 7:24 PM

ஊழல் வழக்கு விசாரணைக்காக, ஸ்பெயினின் பார்சிலோனா நீதிமன்றத்தில் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் ஜூனியர் நேரில் ஆஜரானார்.

2013ம் ஆண்டு பார்சிலோனா அணியிலிருந்து சான்டோஸ் அணிக்கு, வீரர்கள் அணி மாறினர். இதில் ஊழலில் ஈடுபட்டதாக, நெய்மர் ஜூனியர் உட்பட 9 பேர் மீது வழக்குத்தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் காலையில் தனது தாயார் Nadine Goncalves-வுடன் ஆஜரான நெய்மர் ஜூனியருக்கு, மதியம் ஆஜராவதிலிருந்து நீதிபதி விலக்கு அளித்தார்.