உக்ரைனில் கீவ் நகரில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், பாதிப்படைந்த கட்டடத்தில் இருந்து, மீட்புக்குழுவினர் பூனையை உயிருடன் மீட்டனர்.
இன்று கீவ் நகரத்தில் ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்ய படைகள், மற்ற நகரங்களின் மீதும் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில், 3 பேர் கொல்லப்பட்டதாகவும், கட்டடங்கள் சேதமானதாகவும் உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.