உக்ரைனின் சூரிய காந்தி எண்ணெய் கிடங்கில் ஈரான் வழங்கிய டிரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்
Published : Oct 17, 2022 5:34 PM
உக்ரைனின் சூரிய காந்தி எண்ணெய் கிடங்கில் ஈரான் வழங்கிய டிரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்
Oct 17, 2022 5:34 PM
உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும், ஈரான் வழங்கிய டிரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
கிரிமியா பாலத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு, உக்ரைன் மீதான தாக்குதலை, ரஷ்யா மேலும் தீவிரபடுத்தியுள்ளது.
தலைநகர் கீவ் ரயில் நிலையம் அருகேவுள்ள கட்டடங்கள் மீது டிரோன் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. Mykolaiv பகுதியிலுள்ள சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தி மைய கிடங்கிலும் தாக்குதல் நடத்தியது.
இதனால் அங்கு தீ மளமளவென பற்றி எரிந்து வருகிறது.