​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய எல்லைக்குள் இரவில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்புப்படையினர்..!

Published : Oct 17, 2022 6:34 AM

இந்திய எல்லைக்குள் இரவில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்புப்படையினர்..!

Oct 17, 2022 6:34 AM

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ட்ரோனை, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டார் பகுதியில் அமிர்தசரஸ் பிரிவு எல்லைக்குள் 12 கிலோ எடையுள்ள அந்த ட்ரோன் வீழ்த்தப்பட்டது.

போதைப் பொருள் அல்லது ஆயுத கடத்தலுக்காக டிரோன் பயன்படுத்தப்பட்டதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. மூன்று நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 2-வது ட்ரோன் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.