​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மளிகைக் கடையையும், இருசக்கர வாகனங்களையும் தீ வைத்து கொளுத்திவிட்டு பதற்றமின்றி நடந்துச்சென்ற மர்ம நபர் சிசிடிவி காட்சி..!

Published : Oct 16, 2022 3:58 PM



மளிகைக் கடையையும், இருசக்கர வாகனங்களையும் தீ வைத்து கொளுத்திவிட்டு பதற்றமின்றி நடந்துச்சென்ற மர்ம நபர் சிசிடிவி காட்சி..!

Oct 16, 2022 3:58 PM

தாம்பரம் அருகே மளிகைக் கடையையும், இருசக்கர வாகனங்களையும் தீயிட்டு கொளுத்திய மர்ம நபரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

சர்மா தெருவில் மளிகைக்கடை நடத்தி வரும் சங்கர பாண்டி, அதிகாலையில் வழக்கம் போல கடையை திறக்கச்சென்றார்.

அப்போது கடையும், வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததைக் கண்ட அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்துள்ளார்.

சிசிடிவியை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர், கடை மற்றும் இருசக்கர வாகனங்களை கொளுத்திவிட்டு, எவ்வித பதட்டமுமின்றி நடந்துச்சென்றது தெரியவந்தது.

இருசக்கர வாகனம்