சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டிலில் நெருப்பு வைத்து வீசியதாக, கைதான இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டதன் பேரில், அதற்கான உத்தரவு ஆணை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.