​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - பண்டிட் சுட்டுக்கொலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம்...!

Published : Oct 16, 2022 7:40 AM

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - பண்டிட் சுட்டுக்கொலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம்...!

Oct 16, 2022 7:40 AM

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோபியான் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காஷ்மீர் பண்டிட் பூரண் கிரிஷண் பட் கொல்லப்பட்டார்.

அவரது படுகொலையைக் கண்டித்தும், அண்மையில் காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடக்கும் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும் ஜம்மு-அக்னூர் சாலையில் ஏராளமானோர் கோஷங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.