​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாடகை தாய் விவகாரத்தில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

Published : Oct 15, 2022 11:56 AM



வாடகை தாய் விவகாரத்தில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

Oct 15, 2022 11:56 AM

வாடகை தாய் விவகாரத்தில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பெற்றுள்ளதாகவும், இது இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ள வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.