​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
என் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன் : சர்ச்சை கருத்துக்கு சாய் பல்லவி விளக்கம்

Published : Jun 19, 2022 4:22 PM



என் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன் : சர்ச்சை கருத்துக்கு சாய் பல்லவி விளக்கம்

Jun 19, 2022 4:22 PM

காஷ்மீர் பண்டிட்டுகளின் படுகொலை மற்றும் மாட்டிறைச்சி கும்பல் தாக்குதல்களை மையப்படுத்தி பேசியதற்கு சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களை அடுத்து நடிகை சாய் பல்லவி, விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியதாக கூறியுள்ள சாய் பல்லவி, எந்த மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையும் பெரும் பாவம் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.