​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுக்குமாடிக் கட்டடத்தின் 14 வது மாடியில் பயங்கரத் தீ விபத்து.. சிக்கித் தவித்த 14 பேர் பத்திரமாக மீட்பு..!

Published : Jun 19, 2022 8:22 AM

அடுக்குமாடிக் கட்டடத்தின் 14 வது மாடியில் பயங்கரத் தீ விபத்து.. சிக்கித் தவித்த 14 பேர் பத்திரமாக மீட்பு..!

Jun 19, 2022 8:22 AM

மும்பையில் உள்ள போரிவலி பகுதியில் அடுக்கு மாடிக் கட்டடத்தின் 14வது மாடியில் தீப்பிடித்தது.

வீடுகளில் சிக்கிய பலர் உதவிக்கு அழைப்பு கொடுத்தனர். ஆறு தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் உள்ளே சிக்கிய 14 பேரை பத்திரமாக மீட்டனர்.

கடும் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இதில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.