​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.!

Published : Jun 19, 2022 7:23 AM

47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.!

Jun 19, 2022 7:23 AM

47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி பகிர்வு தொகை, பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை மாற்றியமைப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இக்கூட்டம் வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் ஸ்ரீநகரில் நடைபெறுவதற்கு பதிலாக சண்டிகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.