​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென் சீனாவில் கனமழை பெருவெள்ளம்.. முகாம்வாசிகளாக மாறிய மக்கள்..!

Published : Jun 19, 2022 6:39 AM

தென் சீனாவில் கனமழை பெருவெள்ளம்.. முகாம்வாசிகளாக மாறிய மக்கள்..!

Jun 19, 2022 6:39 AM

சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தால் தென் மாகாண நகரங்கள் நீரில் தத்தளிக்கின்றன.

அடுத்து 24 மணி நேரத்திற்கு 7 மாகாணங்களில் கடுமையான புயல் மற்றும் கனமழை பெருவெள்ளம் ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Guangxi Zhuang தன்னாட்சி மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகள், கடைகள் நீரில் மூழ்கின. மக்கள் வீடுகளை வீடுகளை காலி செய்து பாதுகாப்பு கருதி முகாம்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.