​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்லையை தன்னிச்சையாக மாற்றியமைக்க நினைக்கும் சீனாவின் முயற்சி ஒருபோதும் பலிக்காது - ஜெய்சங்கர்

Published : Jun 19, 2022 6:20 AM

எல்லையை தன்னிச்சையாக மாற்றியமைக்க நினைக்கும் சீனாவின் முயற்சி ஒருபோதும் பலிக்காது - ஜெய்சங்கர்

Jun 19, 2022 6:20 AM

எல்லையை தன்னிச்சையாக மாற்றியமைக்க நினைக்கும் சீனாவின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லைப் பிரச்சினை பற்றி பேசிய அவர் கடந்த 1993 மற்றும் 1996 ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி எல்லையில் அதிகமான படைகளைக் குவிக்கக் கூடக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

சீனா படைகளைக் குவித்ததால் இந்தியாவும் பதிலுக்கு படைகளைக் குவிக்க நேர்ந்ததாக விளக்கம் அளித்தார். எத்தனை கடினமாக இருந்தாலும் எத்தனை சுற்றுகள் தொடர்ந்தாலும் பேச்சுவார்த்தையைத் தொடர இருப்பதாகவும் மத்திய அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.