​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 190 நாடுகளைச் சேர்ந்த 3000 பேர் பதிவு - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்

Published : Jun 18, 2022 6:55 PM

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 190 நாடுகளைச் சேர்ந்த 3000 பேர் பதிவு - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்

Jun 18, 2022 6:55 PM

சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள உலகச் சதுரங்கப் போட்டியில் பங்கேற்க 190 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்துப் பேசிய அமைச்சர், சதுரங்க விளையாட்டை நாடு முழுவதும் கொண்டுசேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.