இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப நடவடிக்கை... 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து உத்தரவு!
Published : May 12, 2022 6:28 PM
இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப நடவடிக்கை... 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து உத்தரவு!
May 12, 2022 6:28 PM
இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப வெளிநாடு வாழ் தமிழக நலத்துறை ஆணையர் ஜெசிந்தா உள்ளிட்ட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு இடங்களில் இருந்தும் பொருட்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,இந்த மாதம் இறுதிக்குள் அனுப்ப ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.